Thursday, September 9, 2021

மெய்யெழுத்து மந்திரம் a thought

நெடில் எழுத்து சொல்லாகிப் பொருள் தரும் பாங்கு தமிழில் வழக்கத்தில் இருந்து வருகிறது. 

து = உணவு உண்
நொ = துன்புறு

இப்படிக் குறில் பொருள் தரும் பாங்கைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. 

கனடா சொல்லாக்கியன் \  001 780 838 3993 \ dheena.subramanian@gmail.com மெய்யெழுத்துக்கும் பொருள் உண்டு என்கிறார். 

க் - சிறுநாக்கு தொண்டைத் துளையை அடைக்கும் இடம் 
ங் - தொண்டைச் சங்குப் பகுதி
ச் - தொண்டைக்குழி 
ஞ் - தொண்டைக் குழிக்குக் கீழ் உள்ள மேல் மார்புப் பகுதி
ட் - இடைமார்புப் பகுதி
ண் - மார்புப் பகுதி 
த் - கீழ்மார்புப் ப்பகுதி 
ந் - நெஞ்சகக் குழி 
ப் - வயிற்றுப் ப்பகுதி
ம் -  தொப்புள் பகுதி 
ய் - தொப்புளுக்குக் கீழ் உள்ள வயிற்றுப் பகுதி
ர் - அடிவயிற்றுப் பகுதி
ல்- குதகத்துக்கு மேல் உள்ள பகுதி
வ் - குதம்
ழ் - மூலாதாரம் (குண்டலினி)
ள் - பெண்குறி
ற் - ஆண்மகனின் விறை
ன் - ஆண்குறி

இப்படி ஒரு மந்திரம் (புதிர்).   


சூன் - 2019

செங்கைப் பொதுவன்
தீனதயாளன்




No comments:

Post a Comment